Monday, March 29, 2010

மருந்து கடைகளுக்கு சுளுக்கு...

ஊடகம் எத்தனை சக்தி வாய்ந்தது என்பதை நித்தியானந்தா மற்றும் போலி மருந்து மோசடி செய்தி மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. ஊடக செய்திகளை வைத்து தான் அரசு இயந்திரம் விழித்திக் கொள்கிறது என்றால், அரசு ஊழியர்கள் என்ன தான் செய்து கொண்டிருக்கிறார்கள்? தமிழகம் முழுவதும் மருந்து கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் பலர் சிக்கி இருக்கிறார்கள். ஆக மருத்துவ துறை அதிகாரிகள் முறையாக தங்களது பணியை செய்திருந்தால் இத்தனை உயிரிழப்புக்களும் நடந்திருக்காது, அரசுக்கும் நெருக்கடி வந்திருக்காது. பொது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கும் மோசடி மருந்து தொழிலானது எப்போதோ முளையிலேயே கிள்ளி எறியப்பட்டிருக்கும்.
-சின்னப் பையன்

No comments:

Post a Comment