
நித்தியானந்தா விசயத்தில் தொலைக்காட்சிகள் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என முதல்வர் இலை மறை காய் மறையாக கருத்து தெரிவித்துள்ளார். காலங்கடந்த அவரின் இந்த அறிக்கையை பார்த்தால், ஒரு வேலை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பட்ட அந்த காட்சிகள் முதல்வருக்கே அலுப்பை தந்து விட்டதால் தான் தடை விதிக்க கோரி இருக்கிறாரோ என்னவோ?
-சின்னப் பையன்
No comments:
Post a Comment