
மார்ச்-03
ஆளும் கட்சியான காங்கிரசும், எதிர்கட்சிகளும் விலைவாசி குறித்து நாடாளுமன்றத்தில் கடுமையாக மோதிக்கொண்டன, ஆனால் நாடாளுமன்றத்துக்கு வெளியே அனைத்து கட்சியினரும் பரஸ்பரம் அன்பை பகிர்ந்து கொண்டது நாகரிக அரசியலை காட்டியது. இதை தான் நான் தமிழக அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்கிறேன் . (படத்தில்: காங்கிரசின் அபிஷேக் சிங்வி, ஐக்கிய ஜனதா தளத்தின் சரத் யாதவ், மற்றும் பி .ஜே.பி யின் ராஜ்நாத் சிங். நன்றி -தினகரன்)
No comments:
Post a Comment