Friday, March 26, 2010

அம்மா... !

மண்புழுவோ,மனிதனோ!
குள்ளநரியோ,கொம்பேறி மூக்கனோ!!
அருகம் புல்லோ,ஆழமரமோ!!!
எதுவாகிலும் படைத்து,
வரண்டு கிடந்த இந்த பூமிப் பந்தை,
பல வகையும் வாழும்
உயிர்க்கோளம் ஆக்கியவள்?
அம்மா...
-சின்னப் பையன்

No comments:

Post a Comment