
வருஷா வருஷம் எது எதுக்கோ விருது மழை பெய்ய வைக்கிறீங்க சந்தோசம். ஆனா ஒண்ணுக்கும் உருப்படாத துறைக்கெல்லாம் விருது கொடுத்து துள்ள வைக்கிறிங்க. ஆனா சாவுறவரைக்கும் வயலையும் வயக்காட்டுளையும் கெடக்குற வெசாயி பயலுகளுக்கும் இந்த மாதிரி பெருசா எதாவது செய்ங்க. சொரணை கேட்டு போய் கெடக்குற இவங்களையும் கொஞ்சம் நெனச்சு பாருங்க...
No comments:
Post a Comment